பிறர் முதுகுக்கு பின்னால்
நாம் செய்ய வேண்டிய காரியம்.
தட்டி கொடுப்பது மட்டும்தான்.
-சுவாமி விவேகானந்தர்
மனதில் பட்டதையே பேசு
முடியாவிட்டால் மௌனமாய் இரு...
- புத்தர்
Successful People always
have two things in their Lips
Smile
&
Sillence!..
கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு
உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை
- புத்தர்
மனிதனால் இயலாத காரியம் ஏதும் இல்லை..
மனிதன் மனிதனாய் இருப்பதைத் தவிர!!!!!..
--தொடரும்..
தொகுப்புக்கு உதவிய தோழர் : சேதுராமன், சென்னை..
No comments:
Post a Comment