Saturday, 15 November 2008

25. பிடித்த பொன் மொழிகள்- கூற்றுகள்....

பிறர் முதுகுக்கு பின்னால்
நாம் செய்ய வேண்டிய காரியம்.
தட்டி கொடுப்பது மட்டும்தான்.

-சுவாமி விவேகானந்தர்

மனதில் பட்டதையே பேசு
முடியாவிட்டால் மௌனமாய் இரு...

- புத்தர்

Successful People always
have two things in their Lips

Smile

&

Sillence!..


கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு
உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை

- புத்தர்

மனிதனால் இயலாத காரியம் ஏதும் இல்லை..
மனிதன் மனிதனாய் இருப்பதைத் தவிர!!!!!..

--தொடரும்..

தொகுப்புக்கு உதவிய தோழர் : சேதுராமன், சென்னை..

No comments: